வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
வீரவநல்லூரில் யானைக்கால் மாத்திரைகள்
வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)